|
முன்
பக்கம் |
சுற்றுலாதளங்கள்
| சாதனைகள்
|
|
|
|
சுற்றுலாதளங்கள் |
 |
டெல்லி ......
டெல்லி - இரவில் மிக அழகான ஊர்,
எங்கும் விளக்கொளியில் நனையும் தெருக்களும்,
கட்டிடங்களும், எதையோ துரத்தி ஓடும் வாகனங்களும்,
அந்த நேரத்தில் கூட அலங்காரம் கலையாத
பெண்களும்,
உற்சாகமான இளைஞர்கள் .... |
 |
குளு குளு குற்றாலம்
..
குற்றால அருவி என்றவுடன் நினைவுக்கு வருவது
எண்ணெய் குளியல்,
குளிர்ச்சியான வானிலை,
மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆக்குரோசத்துடன்
|
 |
மேட்டூர் அணை
மேட்டூர் அணை சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர்
என்னும் ஊரில் காவிரி
ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு அணையாகும். இது அணையைக் கட்டிய
ஸ்டேன்லி
என்பவரின் |
 |
மெரினா கடற்கரை
சென்னையில் வங்கக் கடலோரம் அமைந்துள்ளது
மெரினா கடற்கரை. இதன் நீளம்
12
கிலோ மீட்டர் ஆகும். இது உலகின் இரண்டாவது மிக
நீளமான கடற்கரை |
 |
நியூயார்க் நகரம்
நியூயார்க் நகரம்
உறங்கும்
நேரம்..... அறையின் சன்னலை திறந்து வைத்தால்
மேலெழும்பி நிற்கும்
கட்டிடங்களும் வண்ண விளக்குகளுமாய் குழுமியிருந்தது. |
 |
முக்கடலும்
சங்கமிக்கும் கன்னியாகுமரி
பரப்பளவு -
4,433
சதுர கி.மீட்டர்
சென்னையிலிருந்து
700
கி.மீட்டர் தூரம்
மாவட்டத்தலைநகரம்- நாகர்கோயில்
இயற்கை எழில் கொஞ்சும் |
 |
வகோவளம் - ஒரு குட்டி கோவா
கடல் என்றுமே ஆச்சரியமான விஷயம். ஒரு அழகான
பெண் போல... பார்க்க பார்க்க
சலிக்கவே சலிக்காத ஒன்று... நண்பர்களுடன் |
 |
அருள்மிகு மதுரை
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்
சிவபெருமான் மற்றும் அம்மன் இருவருக்குமான
கோவில்களில் முதன்மைச் சிறப்பு
பெற்றது மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில்.
மதுரையில்
|
 |
பூலோகத்தின்
சொர்க்கம் - மலேசியா
எங்கும் தூசுப்படலம்;
தெருக்களில் வாரி இறைத்த குப்பை;
ரோட்டில்
வாகனங்களின் பேரிரைச்சல்;
வாகன நெரிசலில் நீந்திக் கடக்க
“ஹாரன் |
 |
இமயமலை
இந்நில உலகிலேயே ஒப்பற்ற மிகப் பெரிய,
மிக உயர்ந்த,
மாபெரும் மலைத்தொடர்
இந்த இமயமலைத் தொடர்தான். எப்பொழுதும் உறைபனி
மூடி இருக்கும். இந்த
இமயமலைத் தொடர் ஆசியாவிலுள்ளது. இந்திய துணைக்கண்டத்தின்
வட |
 |
உலகின் எட்டாவது அதிசயம்
வெலிங்டன்:
19-ம்
நூற்றாண்டின் இறுதியில் உலகின் எட்டாவது
அதிசயமாக கருதப்பட்ட
நியூசிலாந்து
|
 |
பாலைவனச் சோலை துபாய்
அரேபியத் தீபகற்பத்தின் தென்கிழக்கில்
அமைந்துள்ள எண்ணெய் வளம் மிக்க ஒரு
பாலைவன நாடாகும். இது அபுதாபி,
அஜ்மான்,
துபாய்,
புஜெய்ரா,
ராஸ் அல் கைமா,
சார்ஜா மற்றும் உம் அல்
|
 |
மரங்களின் தேசம்... மலர்களின் வாசம்
சிங்கப்பூர்
'சென்ட்'
அடித்தால் ஊரே
மணக்கும் என்பர்;
சிங்கப்பூருக்குப் போனால் நாடே மணக்கிறது.
சுத்தம்,
சுகாதாரம்,
சுகந்தம்,
பசுமை,
தொலைநோக்கு,
தொழில் நுட்பம்,
பிரம்மாண்டம்,
உழைப்பு,
உல்லாசம்,
உற்சாகம்...இவை தான் சிங்கப்பூரின் நிரந்தர |
 |
உலகின் மிகப்பெரிய மூன்றாவது சுற்றுலா தளம்
சீனா
:
ஐ.நா
பீய்ஜிங்: உலகின் மிகப்பெரிய மூன்றாவது
சுற்றுலா தளமாக சீனா இடம்
பிடித்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இதில்
இந்தியா
41-வது
இடத்திற்கு
தள்ளப்பட்டுள்ளது. ஐ.நா.வுக்கான உலக சுற்றுலா
|
 |
ஜில்லென்று ஒரு பயணம் இலங்கை
பொதுவாக சுற்றுலா
ஒன்றை முடிவு செய்யும் போது முதலில் அநேக மேலை
நாட்டவருக்கு
நினைவுக்கு வருவது இலங்கை. அதற்கு பல
காரணங்கள் மிக முக்கிய காரணம் செலவு,
இலங்கைக்கு சுற்றுலா செல்வது மிகவும் செலவு
குறைந்த திருப்தியான பயண |
 |
ஊட்டியில் பல வண்ண ரோஜா : சுற்றுலா பயணிகள்
வியப்பு
ஊட்டி ரோஜா பூங்காவில்
தற்போது மலர்ந்துள்ள பச்சை, கறுப்பு, நீலம்
போன்ற அரிய ரோஜாக்களைக் கண்டு சுற்றுலாப்
பயணிகள் வியப்படைகின்றனர்.
|