|
முன் பக்கம்
|
சித்த
மருத்துவம்
|
ஆயுள்வேதம்
|
யுசானி
|
கோமியோபதி
| அலோபதி
| சுகாதாரம்
|
கண்டுபிடிப்புகள்
|
அதிசயங்கள்
|
|
|
|
சித்த
மருத்துவம் |
 |
வெற்றிலை
மனிதன்
தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலை
பயன்பாட்டில் இருந்து வருகிறது.
வெற்றிலையில் கால்சியம்,
இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. |
 |
துளசி
துளசி
இலைக்கு மன இறுக்கம்,
நரம்புக் கோளாறு,
ஞாபகச் சக்தி
இன்மை,ஆஸ்துமா,இருமல்
மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன்
குணமாக்கும் |
 |
ரோஜாவின் மருத்துவ குணம்
பிறந்தகம்
அந்நிய பூமியாக இருந்தாலும்,
நீண்ட காலத்திற்கு முன்பே நம் மண்ணைப்
புகுந்த இடமாகக் கொண்டு அங்கிங்கெனாத படி
எங்கும் |
 |
வேப்பம்பூ
இந்த உலகில் எத்தனையோ வகையான மரங்களும்,
செடி கொடிகளும் இருந்தாலும்... அவை
எல்லாம் வேப்பமரத்துக்கு ஈடாகாது.
வேப்பமரத்திலிருந்து கிடைக்கும் |
 |
அகத்திக் கீரை
"அகர
முதல எழுத்தெல்லாம்" என்று வள்ளுவர் குறளைத்
துவங்குகிறார். கீரைகளைப் பற்றிச்
சொல்லுகின்ற பொழுது அகரத்தில் தொடங்கும் முதல்
கீரை " |
 |
மாதுளம் பழமும் மருத்துவச் சிறப்பும்
மாதுளம் பழம் என்றாலே பெரும்பாலும் பலர் அதன்
முத்துக்களின் சாரத்தை மட்டும் ருசித்துவிட்டு
விதைகளை உமிழ்ந்துவிடுவார்கள். |
 |
கொழுப்பைக் கரைக்கும் தேங்காய்!
புரதச் சத்து,
மாவுச் சத்து,
கால்சியம்,
பாஸ்பரஸ்,
இரும்பு உள்ளிட்ட தாதுப்
பொருள்கள்,
வைட்டமின் சி,
அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் |
 |
முகப்பருவுக்கு
கருஞ்சீரகம்
கருஞ்சீரகத்தின் தாயகம் தென் ஐரோப்பிய
நாட்டுப்பகுதியாகும். இது பழமையான
ஒரு மணம் ஊட்டும் தாவரப் பொருளாகும். மிகப்பழமையான
`ஹீப்ரு மொழியில்
கருஞ்சீரகம் பற்றிய விளக்கங்கள் |
 |
நலம் தரும்... கடுகு
நம் முன்னோர்கள் உடலுக்கு ஆரோக்கியம் தரும்
உணவுகளையே
சாப்பிட்டு வந்தார்கள். அந்த உணவோடு மருந்துகளையும் உண்டு
நோயின்றி
நூறாண்டு வாழ்ந்தனர். |
 |
இஞ்சி வைத்தியம்
இஞ்சி வியர்வை,
உமிழ்நீர் பெருக்கியாகவும்,
பசி தூண்டியாகவும்,
வயிற்றில் வெப்பம் பெருக்கி,
வாயு வெளியேற்றியாகவும் பயன்படுகிறது. |
 |
மஞ்சள் காமாலைக்கு எலுமிச்சை
எலுமிச்சைச் சாறுடன் சர்க்கரை கலந்து
சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை,
கண்
நோய்,
ஆரம்ப கால யானைக்கால் நோய் ஆகியவை குணப்படும் |
 |
சித்த மருத்துவ
ஆரோக்கிய குறிப்புகள்
1) பொன்மேனி
தரும் குப்பைமேனி
குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து
அரைத்து சொறி,
சிரங்குகளுக்குத் தேய்த்துவர
|
 |
இலைகளும் அதன் மருத்துவ குணங்களும்
துளசி:-
1.
ஜீரண கோளாறுகள்,
காய்ச்சல்,
இருமல்,
ஈரல் சம்பந்தமான நோய்கள்,
காதுவலி முதலியவற்றிற்கு சிறந்தது.
|
 |
மலர்களும் மருந்தாகும்
இலுப்பைப் பூ
இலுப்பை பூவை
பாலில் போட்டுக் காய்ச்சி தினம் ஒரு வேளை
பருகி வந்தால் தாது விருத்தி
ஏற்படும். |
 |
வெங்காயத்தின்
50
மருத்துவ குணங்கள்
வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ
என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது.
இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம். |
 |
இருதயம் பலம் பெற
சித்த மருத்துவம்
1.இருதய
பட படப்பு குறைய:-மாசிக்காயைப் பால் விட்டு
உரைத்து காலை மாலை இரு
வேளையும் ஒன்று அல்லது இரண்டு குன்றி மணி
அளவில் நாவிற்
தடவி சுவைத்து வர
இருதய பட படப்புத் தீரும். |
 |
கிராம்பு மருத்துவ குணங்கள்
கிராம்பில் கார்போ ஹைட்ரேட்,
ஈரப்பதம்,
புரதம்,
வாலடைல் எண்ணெய்,
கொழுப்பு,
நார்ப்பொருள்,
மினரல்,
ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள்,
கால்சியம், |
 |
மூளைக்கு வலுவூட்டும் பலாக்காய்
பலாக்காயை பிஞ்சாகத்தான் சமையலில் பயன்படுத்த
வேண்டும். இது
குளிர்ச்சியை கொடுக்கக் கூடிய காய் ஆகும்.
சூட்டை அகற்றி பித்தத்தைத்
தணிக்கவல்லது.
|
 |
தேன் மருத்துவம்
தேன் இயற்கை அளித்த,
இல்லந்தோறும் இருக்க வேண்டிய உணவு. எழுபது
வகையான
உடலுக்கு ஏற்ற சத்துகளும்,
வைட்டமின்களும் தேனில் உண்டு. தேனில் |
 |
வயிற்றுவலியைக்
கட்டுப்படுத்தும் அற்புத மூலிகை
முதலில் ஏப்பம்,
வயிறு ஊதல்,
வயிற்றுப் பொருமல் எனத் தொடங்கும். இது
நாள் செல்லச்செல்ல கடும் வயிற்றுவலியை ஏற்படுத்தி,
மலம் கழிக்க வேண்டும்
என்ற உணர்வை
|
 |
கல்லடைப்பு நீக்கும்
அதிமதுரம்!
அதிமதுரம்,
திரலட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து
50-100
கிரலம்
எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி
பெண்களின் மாதவிடாய்
|
 |
தலைச்சுற்றல்,
வாந்தி நீங்க நெல்லிக்காய் சாப்பிடுங்கள்!
*
நெல்லிப்பூவை கைப்பிடி அளவு எடுத்து மென்று
சாப்பிட்டால்,
மலச்சிக்கல் இருக்காது. உடலுக்கு குளிர்ச்சியை
உண்டாக்கும்.
|
 |
கோடை
காலத்தில் அடிக்கடி நீர்க்கடுப்பு வருவதேன்?
மனித
உடலுக்குத் தண்ணீரைச் சேகரித்து
வைத்துக்கொள்ளும் வசதி கிடையாது.
தினசரி
உபயோகத்துக்குத் தண்ணீர் உடலுக்குத் தேவை.
ஒரு கிலோ |
 |
சித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்
தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக்
குழைத்து உடம்பிற்கு தடவி,
பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல்
பளபளப்பாகவும்,
மிருதுவாகவும்
இருக்கும்.
|
 |
அம்மை
நோய் வேகத்தை தணிக்க!
பனை நொங்கு இதன் வேகத்தைக் குறைக்கும். சின்ன
வெங்காயம் அரிந்து மோரில்
போட்டு சிறிது நேரம் ஊறியபின் பனங்கட்டியுடன்
குடித்தால்
|
 |
நரைமுடி
வயதானவுடன் தலை நரைத்துப் போவது என்பது
இயற்கையானது. ஆனால் பத்து
பதினைந்து வயதிலேயே சிலருக்கு நரை தோன்ற
ஆரம்பித்து விடும். இதற்குப்
பாரம்பரியம் மற்றும்
|
 |
பேரீச்சம் பழம்
தினமும் இரவில் படுக்க செல்லும் முன்னர் ஒரு
டம்ளர் காய்ச்சிய பசும்
பாலையும்,
இரண்டு பேரீட்ச்சம் பழத்தினையும் உண்டு
வந்தால் உடல் நல்ல
பலம்பெறும். புதிய ரத்தமும் |
 |
பழங்களின் மருத்துவ குணங்கள்
1.செவ்வாழைப்பழம்
கல்லீரல்
வீக்கம்,
மூத்திர வியாதியை குணமாக்கும்
|
|
 |
ஆண்கள் புற்றுநோயை
தடுக்கும் தக்காளி
புரோஸ்டேட் புற்றுநோய் என்பது ஆண்களை அதிக
அளவில் தாக்கும் புற்றுநோய்.
குறிப்பாக 50 |
 |
உடல் எடையை குறைக்க பால்
போதுமே!
காலைச்
சிற்றுண்டியுடன் பழச்சாறு குடிப்பதற்கு
பதிலாக, கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடித்தால்
உடல் எடை குறையும் என்கின்றது அவுஸ்திரேலிய
ஆய்வுத் தகவல். |
 |
உடல் இளைக்க வேண்டுமா?: இஞ்சி
சாறு சாப்பிடுங்க!
உடல் பருமனாக
உள்ளதே என்று நீங்கள் கவலைப்பட்டால், அந்தக்
கவலை இனி உங்களுக்கு வேண்டாம். இஞ்சி பிரியர்
ஆக நீங்கள் இருந்தால், இந்த கவலை உங்களுக்கு
இல்லை. |
 |
அக்கரகாரம்
மலைப்பாங்கான
இடங்களில் தரையில் படர்ந்து வளரும் சிறு
செடியினம். இதன் வேர் மருத்துவப் பயனுடையது |
 |
கிராம்பு மருத்துவ
குணங்கள்
கிராம்பில் கார்போ
ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய்,
கொழுப்பு, நார்ப்பொருள் |
 |
முள் முருங்கை
"கருப்பாய்
சயத்திற் கறுத்த தடித்தே
பகுத்த வுதிரத்தினை பஞ்சாய்த்
துரத்தி விடும் |
 |
முடி வளர சித்தமருத்துவம்
வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து
நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து
வேகவைத்த நீரை கொண்டு தலை
கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும். |
 |
இருதயம் பலம் பெற
இருதய
பட படப்பு குறைய:-மாசிக்காயைப் பால் விட்டு
உரைத்து காலை மாலை இரு
வேளையும் |
 |
பரம்பரை வீட்டு வைத்தியம்
அஜீரணசக்திக்கு-சீரகம்,இஞ்சி,கறிவேப்பிலை
இவற்றை நீர்விட்டு அவித்து சிறிதளவு சீனி
கூட்டி தின்று நீர் குடித்தால் அஜீரணம்
நீங்கிவிடும் |
 |
பயன்மிக்க சித்த மருத்துவக் குறிப்புகள்
ஆண்மைக் குறைவு நீங்க : தினசரி இரவு
படுக்கைக்குச் செல்லும் மூன்று மணி
நேரத்திற்கு முன் ஒரு மாதுளம் பழம் முழுவதும்
சாப்பிட்டு வர ஆண்மைக் குறைவு நீங்கும். |
 |
அரளிச்செடி
எங்கும் எளிதாகக்
கிடைக்கும் அரளிச்செடி! அதிக முயற்சி ஏதும்
இல்லாமலேயே பல்கிப் பெருகும் இயல்புடையது. |
 |
பேய்ச்சுரை (அ) காட்டுச்சுரை
இதனை பேய்ச்சுரை
அல்லது காட்டுசுரை எனவும் அழைப்பர்.
காட்டுச்சுரை (அ) பேய்ச்சுரை கசப்பாக
இருக்கும். |