|

மஞ்சள் காமாலைக்கு எலுமிச்சை
எலுமிச்சைச் சாறுடன் சர்க்கரை கலந்து
சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை,
கண்
நோய்,
ஆரம்ப கால யானைக்கால் நோய் ஆகியவை குணப்படும்.
எலுமிச்சம் பழங்களை
ஊறுகாய் போடும் முறை தவறானது. கிச்சிலி
மற்றும் நார்த்தங்காய் போன்ற
எலுமிச்சங் காய்களையே ஊறுகாய் தயார் செய்ய சிறந்ததாகும்.
எலுமிச்சம்
பழத்தோலை உலர்த்தி தூளாக்கி சம அளவுக்கு பொரித்த படிகாரம் சேர்த்து அரைத்து
வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் ஏற்படும்
தேமல் என்ற சரும நோய்க்கு
இப்பொடியுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து
குழைத்து இரவு நேரத்தில் தேகத்தின்
மேல்பூசி காலையில் குளித்து வர விரைவில் தேமல்
மறையும்.
|