|
இருதயம் பலம் பெற
1.இருதய
பட படப்பு குறைய:-மாசிக்காயைப் பால் விட்டு
உரைத்து காலை மாலை இரு
வேளையும் ஒன்று அல்லது இரண்டு குன்றி மணி
அளவில் நாவிற்
தடவி சுவைத்து வர
இருதய பட படப்புத் தீரும்.
2.இதயம்
பட படப்பு தீர:-தினசரி ஒவ்வொரு பேரிக்காயை
தின்று வர இதய பட படப்புத் தீரும்.
3.இதய
நோய்கள் தீரு:-துளசி இலைச்சாறு,தேன்
ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து
வெந்நீரில் கலந்து காலை மாலை
48
நாட்கள் சாப்பிட்டு வர இதய நோய்கள்
அனைத்தும் நீங்கும்.
4.இதயத்தில்
குத்து வலி
தீர:-கருந்துளசி,செம்பருத்திப்
பூ ஆகியனவற்றை சேர்த்துக் கசாயம் செய்து
காலை மாலை
10
நாட்கள் குடித்து வர இதய வலி குத்து ஆகியவை
தீரும்.
5.இதய
பலகீனம் தீர:-தினசரி ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டு
வர இதய நோய்கள் தீரும்.
6.இதய
பலம் பெற:-அத்திப் பழத்தை காய வைத்துப்
பொடியாக்கி
1
கரண்டி வீதம் காலை
மாலை இரு வேளயும் சாப்பட்டு வர இதய நோய்கள்
தீர்ந்து இதயம் பலம் பெறும்.
7.இதய
நடுக்கம் தீர:-திருநீற்றுப் பச்சிலை சாற்றை
மூக்கின் வழியாக நுகர்வதால் இதய
நடுக்கம் தீரும்.
8.இதயம்
பலம் பெற:-மாதுளை சாற்றுடன் தேன் கலந்து காலை
மாலை குடித்து வர ஜீரண சக்தி அதிகரித்து இதயம்
பலம் பெறும்.
9.இதய
பலகீனம் தீர:-செம்பருத்திப் பூவை உலர்த்திப்
பொடி செய்து அத்துடன் சம அளவு
மருதம் பட்டை பொடியும் சேர்த்து பாலுடன்
சேர்த்து அருந்தி வர (காலை
மாலை)இதய பலகீனம் தீரும்.
10.மாரடைப்புத்
தீர:-தான்றிக்காயைப் பொடி
செய்து
2
சிட்டிகை அளவு எடுத்து தேனில் கலந்து நாவிற்
தடவி வர மாரடைப்புத்
தீரும்.
தொடரும்!
|