|
பல வியாதிகளை தண்ணீரால் குணப்படுத்தலாம்
தினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து
எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர்
அருந்துவது இப்போது பிரபலமாகி வருகிறது.
1.
காலையில் எழுந்ததும் பல் துலக்கும் முன்பே
4 x
160ml
டம்ளர் தண்ணீர் அருந்துங்கள்.
2.
பல் துலக்கி வாய் அலம்பிய பின்
45
நிமிடங்களுக்கு உணவோ,
நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.
3. 45
நிமிடங்களுக்குப் பின் வழமையான உங்கள் உணவை
உட்கொள்ளலாம்.
4.
காலை உணவின் பின்
15
நிமிடங்களுக்கும்,
மதிய மற்றும் இரவு உணவின் போது
2 மணி
நேரங்களுக்கும் எதுவும் உட்கொள்ள வேண்டாம்.
5.
முதியோர்,
நோயாளிகள் மற்றும் 4
டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த
முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக
நீர் உட்கொண்டு நாளடைவில்
4
டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம்.
மேற்குறிப்பிட்ட முறையை
பின்பற்றும் நோயாளிகள் தமது நோய் நீங்கி
சுகமடையலாம். மற்றவர்கள்
ஆரோக்கியமான வாழ்கையை சந்தோஷிக்கலாம். எந்த
நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த
முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்கள் பின்வருமாறு:
உயர் இரத்த அழுத்தம் -
30
நாட்கள்.
வாய்வுக் கோளாறுகள் -
10
நாட்கள்.
சர்க்கரை வியாதி -
30
நாட்கள்.
புற்றுநோய் -
180
நாட்கள்.
காசநோய் -
90
நாட்கள்
|