Help

Contact us

 

News Send kanavy

     
                     
         

செய்திகள்

இலக்கியம்

கலாச்சாரம்

சினிமா

களம்

புலம்

மருத்துவம்

உலகம்

பொழுது போக்கு

வீடியோ

 

விளம்பரங்கள்

G K KRISHAN GmbH

Suji Palace.Zürich

ZH Design. Zürich

Anisch Consulting AG.Bern

Kamal Kredit & Hypothek

CH-Busvermietung

Thushy Ballon GmbH

Nilavani Bern

ZH Design Zürich

kanavy.com

 

     
 

  முன் பக்கம்  |  சித்த மருத்துவம்  |  ஆயுள்வேதம்   யுசானி   கோமியோபதி  அலோபதி  சுகாதாரம்   கண்டுபிடிப்புகள்  

     அதிசயங்கள்  

  ஆயுள்வேதம்

பத்தியத்தின் பெருமை!

ஒரு நோய் நீங்குவதற்கு, சீரான சூழ்நிலையில், உடல் நிலை இருக்க வேண்டும். மருந்தைச் சாப்பிடும்போது, அந்த நோய் வந்ததற்கான காரணங்களைத் தவிர்த்து

வயிறு குறைய..  ஆயுள்வேத மருந்து

சிறுகுடல் மற்றும் பெருங்குடல் பகுதியில் அசைந்து வேலை செய்து கொண்டிருக்கும் ஸமான-அபான வாயுக்களின் சீற்றத்தினால் நீங்கள் துன்பப்படுகிறீர்களா?

பற்றுப் போடு... பறக்கும் தலைவலி

தலைவலி வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. தலைக்குத் தண்ணீர் விட்டுக் குளித்தவுடன் அல்லது குளிர்ந்த பானங்களைக் குடித்தவுடன் தலைவலி வருவதாக இருந்தால்

குறட்டை குறைபாடா? ஆயுர்வேத மருத்துவ முறையில் தடுக்கலாம்! 

தூங்க ஆரம்பிக்கும்போதே மிகவும் அதிக ஓசையுடன் குறட்டையும் ஆரம்பித்துவிடுகிறதே, குறட்டை வருவது எதனால்? அது ஓர் ஆரோக்கியக்

காய்ச்சலுக்குப் பிறகு..!   ஆயுர்வேதம்

காய்ச்​சல் விட்ட பிறகு,உட​லுக்​குப் புஷ்டி தரும் உணவு சாப்​பி​ட​லாம் என்ற ஆசை​யால், வாழைப் பழம், பலாப் பழம், மாம்​ப​ழம் பால், நெய் நல்ல கறி​காய்​கள் போன்​ற​வற்றை

புற்றுநோய் கட்டி வளர்ச்சியை தடுக்கும் வலி நிவாரண மருந்து

இபுப்ரோபென் போன்ற வலி நிவாரண மருந்துகளுக்கும், புற்றுநோய் புரதத்திற்கும் தொடர்பு இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.

பக்கவாதத்திற்கு ஆயுள்வேத மருந்து: மஞ்சள்

உணவில் பயன்படுத்தும் மஞ்சளில் இருந்து தயாரிக்கப்பட்டும் மருந்து ஒன்று பக்கவாதத்தினால் ஏற்படும் பாதிப்புகளை சீர் செய்வதாக கூறப்பட்டுள்ளது.

சிறுநீரகக் கற்களுக்கு எளிய வைத்தியம்

அந்தக் காலத்தில் எல்லாம் இப்படி ஒரு நோயே இல்லை.

பல்வேறு நோய்களைக் குறித்து பேசும்போது வெளிப்படுத்தப்படும்

பிறவிக் குறைபாடுகள் வராமல் தடுப்பது எப்படி?

கருவுற்றிருக்கும் எல்லா அம்மாக்களுமே தெரிந்துகொள்ள விரும்பும் ஒரு விஷயம், 'என் குழந்தை நார்மலாக இருக்கிறதா?' என்பதைத்தான். அதிர்ஷ்டவசமாக

மூட்டுவலிக்கு ஆயுர்வேதம்

ஆயுர்வேதம் என்பது வாழ்க்கை பற்றிய விஞ்ஞானம். மனிதன் நோயின்றி முழுமையான ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ வழி வகுப்பது ஆயுர்வேதம்.

சர்க்கரை நோயை ஆயுர்வேதம் கட்டுப்படுத்தும்

இந்தியாவில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிகப்படியான தாகம், பசி,

ஆயுர்வேதம் தயிர் & நெய்!

பால், உடலுக்கு ஊட்டம் தருகின்ற அமுதம் என்றால் அதிலிருந்து கிடைக்கும் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொருவிதமான பலனைத் தருகின்றன. இதில் நிறைய பேருக்குப் பிடித்தமான உணவு தயிர்.

குழந்தை பிறப்பு ஆயுர்வேதம்

திருமணம் என்ற புதிய உறவுக்கு முழுமையான அர்த்தம் தருவதே குழந்தைதானே!
கண்களுக்கே புலப்படாத ஒரு சின்ன செல்லில் இருந்து ஒன்பது மாதங்களில்

சிறப்பு வாய்ந்த இந்திய மருத்துவம்

மனிதன்தோன்றிய காலம் முதலே மருத்துவமும் இருந்து வந்துள்ளது. இயற்கையின் மாற்றங்களால் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் ஏராளம். இதனால்

ஆயுர்வேத மருத்துவ முறையில் பன்றிக் காய்ச்சலை தடுக்கலாம்! 

 பன்றிக் காய்ச்சல் நோயை பரப்பும் எச்1என்1 வைரஸை ஆயுர்வேத மருந்துகளான அபராஜிதா தூபா, நல்லெண்ணெய் (எள் எண்ணெய்) மற்றும் தூமபானா

 

இயற்கையோடு இணைந்த ஆயுர்வேத சிகிச்சை

ஆயுர்வேத மருத்துவம் என்பது காலங்காலமாக கடைபிடிக்கப்படும் பரம்பரை இயற்கை மருத்துமாகும்.
 

ஆயுர்வேதம் ஒரு அறிமுகம் -முதுகு வலி

அன்றாடம் மருத்துவர்கள் சந்திக்கும் நோயாளிகளில் பெரும்பான்மை நிச்சயம் மூட்டு வலியாகவோ ,முதுகு வலியாகவோ தான் இருக்கும் .எனக்கு தெரிந்து

பாரம்பரிய இயற்கை வைத்திய முறை

.இன்றைய நவீன உலகில் பாரம்பரியம் மாறாத இயற்கை முறை வைத்தியம் உலக மக்களின் நம்பிக்கையைப் பெற்று வருகிறது. பக்க விளைவுகள் இல்லாத

 

முலிகை மருந்து

நம் வீட்டு அஞ்சறைப்பெட்டியிலும், அருகாமை நிலத்திலும் அதிகம் பல மூலிகைகள் முதலுதவி செய்ய காத்திருக்கின்றன.முதலுதவிக்கு வீட்டில் இருந்தே கை மருந்தாய் கொடுக்கும் வித்தையும் ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாய் தெரிந்திருக்க வேண்டும்.  

 

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்:  

ஒரு நோயைத் தீர்ப்பதற்காக, மாத்திரை மருந்துகளைச் சாப்பிடும்போது, அந்த நோய் மாறியவுடன் மருந்தையும் நிறுத்திவிட வேண்டும். அதன்பிறகு அந்த மாத்திரை மருந்துகளால் ஏற்படும் உடல் தளர்ச்சியை நீக்கும் புதிய மருந்துகளைச் சாப்பிட

அருகம்புல்

நம்மில் பலர் அருகம்புல்லை பூஜை அறையில் வைத்துப் பயன்படுத்துவதுண்டு. ஆனால், அருகம்புல்லின் மருத்துவப் பெருமைகளை அறிந்தவர்கள் நம்மில் எத்தனை பேர் உள்ளனர்?

வாயுத் தொல்லையைப் போக்கும் வெள்ளைப் பூண்டு

இயற்கை வைத்தியம் பற்றியும், அவற்றின் மகத்துவம் பற்றியும் இந்தப் பகுதியில் அறிந்து வருகிறோம்.
 

சர்க்கரை நோயா? ஆயுர்வேதம் காக்கும்

சர்க்கரை நோயை குழந்தைகளுக்கு ஏற்படும் சர்க்கரை நோய், பெரியவர்களுக்கு ஏற்படும் சர்க்கரை நோய், கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் சர்க்கரை நோய் என மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: "முடியும் வளரும்

ஒரு நோயைத் தீர்ப்பதற்காக, மாத்திரை மருந்துகளைச் சாப்பிடும்போது, அந்த நோய் மாறியவுடன் மருந்தையும் நிறுத்திவிட வேண்டும்.

ருமாட்டைட் ஆர்த்தரைட்டிஸ் நோய்க்கு பஞ்சகர்மா சிகிச்சை

உடலிலுள்ள பெரிய, சிறிய எலும்பு இணைப்புகள் அனைத்திலும் வலி ஏற்பட்டு அங்கிங்கு நடமாட முடியாமல் செய்வது ருமாட்டைட் ஆர்த்தரைட்டிஸ் நோய் எனப்படுகிறது.

கறுப்பான பெண்கள் சிவப்பு அழகு பெற...

கறுத்த சருமம் கொண்ட எல்லாப் பெண்களுக்கும் ஒருவித தாழ்வு மனப்பான்மை கட்டாயம் இருக்கும்.

ஆயுர்வேதம்

 ஆயுர்வேதம் என்பது ‘வாழ்க்கையின் விஞ்ஞானம்’ (சயன்ஸ் ஒவ் லய்வ்) எனக் குறிப்படுகிறது. மிகவும் பழமை வாய்ந்த இந்த இயற்கையான குணப்படுத்தும் முறையானது இந்திய உபகண்டத்தில் ஏறக்குறைய 4000 கி.மு காலத்திலிருந்து பயன்பாட்டில் இருந்து வந்திருக்கின்றது.

மூட்டுவலி (Arthritis)

தினசரி வாழ்க்கையில் நீங்கள் காலை எழுந்திருக்கும்போது முழங்காலை மடக்க முடியாமல் போய்விடுகிறதா? கால்தாங்கலாகத் தான் நடக்கவேண்டியிருக்கிறதா?

 
 

copyright © 2010 kanavy.com. All rights reserved