|

கிராமத்து
மழை- கவிதை
சர சர வென சத்தம்-
சலங்கையும் தோற்றதடா!
பட பட வென விழுதே-
என் வீட்டுத் தகரம் மெத்தளமோ!
தள தள வென வளர்ந்தது
தோட்டத்துப் பயிர்களுமே!
சிலு சிலு வென என் தேகம்-
நான் நனைகயிலே!
அனுதினமும் நான் எதிர்பார்க்கிறேன்-
அந்தக் கிராமத்து மழையை!
நித்தம் பார்க்கையில் வெறுக்கிறேன்-
இந்த நகரத்து மழையை!
|