Help
Contact us
News Send kanavy
செய்திகள்
இலக்கியம்
கலாச்சாரம்
சினிமா
களம்
புலம்
மருத்துவம்
உலகம்
பொழுது போக்கு
வீடியோ
விளம்பரங்கள்
G K KRISHAN GmbH
Suji Palace.Zürich
ZH Design. Zürich
Anisch Consulting AG.Bern
Kamal Kredit & Hypothek
CH-Busvermietung
Thushy Ballon GmbH
Nilavani Bern
ZH Design Zürich
kanavy.com
முன் பக்கம் | கதை | கவிதை | கட்டுரைகள் | நகைச்சுவை | சுவைத்தவை | நீதி நூல்கள் | காப்பியங்கள் | எட்டுத்தொகை | பத்துப்பாட்டு
காப்பியங்கள்
மகாபாரதம்
பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது இராமாயணம். வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது.
சீவக சிந்தாமணி
திருத்தக்க தேவர் என்ற சமணப் புலவர் இயற்றியுள்ள 'சீவக சிந்தாமணி', தமிழ் இலக்கியத்திலுள்ள மகா காவியங்களுள் - ஐம்பெரும் காப்பியங்களுள் தலை சிறந்ததாக மதிக்கப்படுகிறது.
வளையாபதி
தமிழில் ஐம்பெருங் காப்பியங்கள் என அழைக்கப்படும் ஐந்து நூல்களுள் ஒன்றாக விளங்குவது வளையாபதி.
குண்டலகேசி
தமிழின் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்ற குண்டலகேசி என்னும் நூல் ஒரு பௌத்தம் சார்ந்த நூலாகும்.
மணிமேகலை
மணிமேகலை ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று. மணிமேகலையின் கதைக்களன், கதை மாந்தர், கதை நடக்கும் காலம் ஆகியவை சிலப்பதிகாரத்தை ஒத்து இருப்பதால் மணிமேகலையும் சிலப்பதிகாரமும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
சிலப்பதிகாரம்
சிலப்பதிகாரம் சேர நாட்டவரான இளங்கோ அடிகளால், கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டது
copyright © 2010 kanavy.com. All rights reserved