Help
Contact us
News Send kanavy
செய்திகள்
இலக்கியம்
கலாச்சாரம்
சினிமா
களம்
புலம்
மருத்துவம்
உலகம்
பொழுது போக்கு
வீடியோ
விளம்பரங்கள்
G K KRISHAN GmbH
Suji Palace.Zürich
ZH Design. Zürich
Anisch Consulting AG.Bern
Kamal Kredit & Hypothek
CH-Busvermietung
Thushy Ballon GmbH
Nilavani Bern
ZH Design Zürich
kanavy.com
முன் பக்கம் | கதை | கவிதை | கட்டுரைகள் | நகைச்சுவை | சுவைத்தவை | நீதி நூல்கள் | காப்பியங்கள் | எட்டுத்தொகை | பத்துப்பாட்டு
கட்டுரைகள்
மழைத்துளிக்குள் மனிதன்
கண்ணுக்கு மையழகு கவிதைக்குப் பொய்யழகு, கன்னத்தில் குழியழகு, கார்கூந்தல் பெண்ணழகு என்று வகைப்படுத்தும் கவிஞர் வைரமுத்துவின் அழகழகான கவி வரிசைகள்
கண்ணாடி பிரதிபலிக்காத கதை
கணிணியும், தகவல் தொழில்நுட்பமும் இருபத்தியோராம் நூற்றாண்டின் அறிவியல் திசை வழியை மாற்றி அமைத்தன.
மனது வைத்தால் மலையை நகர்த்தலாம்
மரபின் மைந்தன் முத்தையா
கனங்களிலோ வீடுகளிலோ இருக்கும் கண்ணாடியில் தன் பிம்பம் கண்டால், அலகு கொண்டு குத்துகிறது அழகுக் குருவி
பதறாயோ நெஞ்சமே…
2002ம் ஆண்டின் புள்ளிவிவரத் தகவல்கள் அடிப்படையில் உலகில் சுமார் பத்தொன்பது கோடி குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள்
உழவுக்கலை
நீதிக்களஞ்சியங்களில் நிகரற்று விளங்கக்கூடியதாகவும், சாதிசமய பேதங்களைக் கடந்து நிற்கக்கூடியதாகவும், ஆதிபகவனை, தீதிலா வாழ்வியயல் நெறிகளைத் தெளிவாக எடுத்துனரக்கக்கூடியதாகவும் உள்ள ஓர் ஒப்பற்ற திருக்குறள் நூலை இவ்வுலகிற்களித்த உயர்ந்தவர், உன்னத உத்தமர் நம் தெய்வப்புலவர் திருவள்ளுவர் ஆவார்.
பேச்சுக்கலை
ஆயகலைகள் அறுபத்து நான்கு என்று கலைக்கு கவிஞன் தானறிந்த அளவில் ஓர் எல்லை வகுத்துள்ளான். ஆனால் இன்றைய காலத்திற்கு அது பொருந்தாது. ஏனெனில் மக்களோ உயிர்ப்புள்ளவர்கள் உணர்வுகளால் உந்தப் படுபவர்கள் உலகம் முழுவதும் சுற்றிடும் வாய்ப்புப் பெற்றவர்கள் பல்வேறு மொழி இனம் சமயம் பண்பாட்டில் திளைப்பவர்கள்
திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல்
வெல்லுதமிழ் இலக்கியத்தின், நல் இலக்கணமாய்த் திகழ்வது திருக்குறள் ஒன்றே ஆகும். அது மட்டுமா? பல்லாயிரம் ஆண்டுகளாய்த் தமிழ் பண்பாட்டையும், தலையாய நெறிமுறைகளையும், பாதுகாத்து வரும் வரலாற்று பெட்டகமும் இதுவே ஆகும்.
ஒரு குடைக்குள் வா... உலக தமிழினமே!!
ஒரு வனத்தில் நான்கைந்து ஆடுகள், உல்லாசமாய் திரிந்து தின்று உறங்கி நிம்மதியாய் வாழ்கிறது. அக்கம்பக்கத்து காடுகளை அடக்கி பிற உயிர்களை கொன்று இன்பமுறும் சிங்கமொன்று அவ்வனத்தின் வழியே வெகு கர்வத்தோடு நான்கு கால் பாய்ச்சலில் பாய்ந்து ஆர்ப்பரித்தவாறு வருகிறது.
நன்றி:- வித்யாசாகர்
செயற்கரிய செய்வார்
திருக்குறள் தெய்வப்புலவர் தம் வாழ்நாள் முழுவதும் ஆய்ந்து கண்ட எண்ணத் தொகுதி; பல்வகை வாழ்க்கையினரோடு உராய்ந்து சீர்த்தூக்கித் துணிந்து நிறுத்திய உண்மைத் தொகுதி; மக்களென ஓரினம் உள்ள நாள் வரையும் கற்று ஒழுகத்தகும் அறிவுத் தொகுதி. எண்ணுவோர் எண்ணங்களுக்கெல்லாம் ஈடளித்து இனிதே ஏற்றந்தரும் இத்தகு வியத்தகுத் தொகுதியை... குறள்முரசு.மாதி.சி.குப்பன்
பொறியின்மை யார்க்கும் பழியன்று
மண்ணுலகம் வந்தவரை எல்லாம் விண்ணுலகம் அனுப்புவதற்;கு, வழிகாட்டிய நூல்களுக்கு இடையில், இம்மண்;ணுலகில் வாழும்வரை மூடப் பழகத்திற்கும் கண்மூடி வழக்கத்திற்கும் ஆட்படுத்திக்கொண்டிருக்கும், நூல்களுக் கிடையில் ... புலவர் குறளேந்தி
நடுகல்
வெட்சி கரந்தைப் போர்களில் ஈடுபட்ட வீரர்கள் வெற்றியோடு மீண்டு வந்தால் ஊரவர் உண்டாட்டு நிகழ்த்திக் கொண்டாடிப் போற்றினர். மாண்டால் நடுகல் நட்டுவணங்கி வழிபட்டனர்.
இருட்டில் பார்க்கும் அதிசய கண்கள்
எந்தவொரு செயலையும் ஆச்சரியத்தோடும் அதிசயத்தோடும் பார்ப்பதோடு மட்டும் நிறுத்தி விட்டால் அறிவு வளர்ச்சி என்பது முழுமை பெறாது.
copyright © 2010 kanavy.com. All rights reserved